பீகார் கழிவு நீர்த்தொட்டியில் விழுந்த குழந்தையை மீட்க முயன்ற நான்கு பேர் உயிரிழப்பு நமது நிருபர் ஆகஸ்ட் 27, 2021 கழிவு நீர்த்தொட்டியில் தவறி விழுந்த குழந்தையை மீட்பதற்காக , உள்ளே இறங்கிய நான்கு பேர் உயிரிழந்தனர்.